Wednesday, March 11, 2009

உனக்கே அர்ப்பணம்



எனக்கேன்று
நீ இல்லாது போனதால்
கண்ணீர் துளிகளில்
மலரும் கவிதைகள்
யாவும்
உனக்கே அர்ப்பணம்
சமர்ப்பணம்.......