Tuesday, March 10, 2009

Nee illaiyae

காதலே உன்னகொரு கவிதை

கல்லிலே வடித்தேன்

காலத்திலும் அழியாமல் இருக்கவே..!


கல்லிலே வடித்த என் காதலை

உன்னிடம் சொல்ல மட்டும்

துணிவு இல்லை


துணிவு வந்த பொழுது

துணை கொள்ள நீ இல்லையே