Monday, May 18, 2009

உன்னால் தானடி


உன்னை பிடித்த எனக்கு என்னை பிடித்ததில்லை.......

உன்னை நினைத்த பின்னே.....


பெண்ணே....

என்னை நான் வெறுத்ததில்லை.........


உன்னை நெஞ்சில் சுமந்ததால்

உலகம் புது பொலிவு பெற்றதடி..........


உறவுகள் புது அர்த்தங்கள் தந்ததடி........

என்னது பிறவிக்கும் பொருள் அறிந்ததடி....

எல்லாம் உன்னால் தானடி