Sunday, January 29, 2012

நம் நினைவுகள்

அன்பு தோழனே நலமா
உன் நலம் அறிய அவ

நாம் இருவரும் நடந்து
வந்த பாதையை.........
நினைவிலே நிருத்தியே
ஒரு சில நிமிடங்கள்
சிறு சிறு சண்டைகள்
பல இன்ப நிகழ்வுகள்
சில கண்ணீர் துளிகள்

Saturday, February 27, 2010

என்ன செய்வேன் நான்


என்ன செய்வேன் நான்
நீ இல்லாது போனால்

வற்றிவிட்ட கடலில்
மீன்கள் என்ன செய்யும்...

நிலவு வராது போனால்
அலைகள் என்ன செய்யும்...
மழை மேகம் காணாமல் போனால்
மயில்கள் என்ன செய்யும்...

சூரியனை காணாமல்
தாமரை என்ன செய்யும்...

இவைகளை போலவே
நானும் வாடி
மறைந்திடுவேனூ...
இந்த மண்ணை விட்டு.....

Wednesday, August 5, 2009

யார் உண்டு





நதிக்கு கரை உண்டு
அலை பாயும் என் நெஞ்சிற்கு உன் நினைவுண்டு..........
வழியும் கண்ணீர் துடைத்திட யார் உண்டு ....


என்னவளே ..........

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்ற .....
நம்பிக்கை உண்டு .......

Thursday, July 30, 2009

Aariyamal nee mattum................



கவிதை இல்லாத காதல் உண்டா

காதல் இல்லாத கவிதை உண்டா

மழை அறியாத மேகம் உண்டா

மேகம் அறியாத மழை உண்டா

நிலவு அறியாத வானம் உண்டா

வானம் அறியாத நிலவு உண்டா

கடல் அறியாத அலை உண்டா

அலை அறியாத கடல் உண்டா

இரவு அறியாத பகல் உண்டா

பகல் அறியாத இரவு உண்டா

உன்னை அறிந்த நான்

உன்னக்காக இருக்கும் பொழுது

என்னை அறியாமல் நீ மட்டும் ஏன் ...?