Monday, November 24, 2008

வார்த்தைகள் இருந்தும்


ஆயிரம் கடிதம் எழுதிய பின்னும்

காதல் சொல்ல முடியவில்லை - என்னால் ஏனடி...........

சொல்ல வாய் இருந்தும்

வார்த்தைகள் வரவில்லை ஏனடி.........


தெளிந்த நீர் ஓடையில் கல் எரிந்தவன் அவனடி.........

இருந்தும்....

ஏனடி ஒன்றும் தெரியாதவன் போல் இருப்பது ஏனடி...........